(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியின் விலை கட்டுக்கடங்காமல் செல்வதைக் கருத்தில் கொண்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி...
Day: August 7, 2022
நாட்டில் குரங்கு அம்மை நோய் தொற்றியவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான பரிசோதனை கருவிகள்...
எரிவாயு விலை திருத்தம் நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லீற்றர் எரிவாயுவின் விலை நாளை 200 ரூபாவிற்கு மேல்...
நாளை (08) முதல் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A...
தற்போதைய ஜனாதிபதி நெருக்கடி நிலையை தீர்க்க முயற்சிப்பதாகவே தெரிகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை...
எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை ஆரம்பமாகும் வாரத்தில் தனியார் பஸ்களின் ஓட்டம் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள்...
பல வருடங்களின் பின்னர் ஜூலை மாதத்தில் லாபம் ஈட்டும் நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அன்றைய தினம் பிற்பகல்...
இத்தருணத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின்...
மே 31ஆம் தேதி முதல் இதுவரை 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 பேர்...