நாளை (08) முதல் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A B C D E F G H I J KL P Q R S TU V W குழுக்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்படும்.