தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான பதிவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் முறைமையில் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 48 மணிநேரமாக தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கான புதிய பதிவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த அவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.