இன்று (09) காலை பாடசாலையில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது. மொரட்டுவை வில்லோரவத்தை ஞானிஸ்ஸர பௌத்த கல்லூரியில் 9ஆம் ஆண்டில்...
Day: August 9, 2022
நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள காட்சியறை ஒன்றில் இருந்து சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் பெலவத்த அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன்...
07 நகர சபைகளை மாநகர சபைகளாகவும் 03 பிராந்திய சபைகளை மாநகர சபைகளாகவும் மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. களுத்துறை, வவுனியா, புத்தளம்,...
நூருல் ஹுதா உமர் கல்முனை வலய கல்வி பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணகல்வி...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்ச்சியான செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் சேவைக் கடமைகளை ஈடுகட்ட தற்போதைய பொதுக்...
பிபில, தொடங்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பத்து மாணவர்கள் காயமடைந்து...
ஒரு கோப்பை தேநீரின் விலையை 30 ரூபாவினாலும், 200 ரூபாவிற்கு மேற்பட்ட உணவு பொதி ஒன்றின் விலையை 10 சதவீதத்தினாலும் குறைக்க நடவடிக்கை...