07 நகர சபைகளை மாநகர சபைகளாகவும் 03 பிராந்திய சபைகளை மாநகர சபைகளாகவும் மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகியன மாநகர சபைகளாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.