இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இன்று (10) பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸை சந்தித்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு...
Day: August 10, 2022
மின்கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது ஒரு புகைப்பட நகல் மற்றும் அச்சிடப்பட்ட பிரதியின் விலை குறைந்தது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை...
பதினான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது மாணவன் ஒருவர் பொத்தல பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். அக்மிமன...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என விதிக்கப்பட்டிருந்த...
வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட 50,000 சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த ஆணும் பெண்ணும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய...
புதிய கூட்டணியின் கீழ் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்றத்தில் உள்ள பத்து சுயேச்சைக் கட்சிகளும் தெரிவிக்கின்றன. இதன்படி...
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 18800 லீற்றர் டீசலுடன் நான்கு பேரை ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று கைது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை,...
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நிட்டம்புவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட...
மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும்...