கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி வீழ்ச்சிக்கு கூட்டு யோசனைகள், பிரேரணைகள் மற்றும் செயற்பாடுகள் இல்லாமையே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட வானொலி நிகழ்ச்சியொன்றில் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்திருந்தார்.
எந்தவொரு ஆட்சியாளரும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் இங்கு அவர் தெரிவித்திருந்தார்.