இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதன் பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், செயல்திறனை அதிகரிப்பது, அவுட்சோர்சிங் சேவைகளுக்குப் பதிலாக இருக்கும் ஊழியர்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்று அமைச்சர் தனது ட்டுவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.