சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
Day: August 20, 2022
எதிர்காலத்தில் நாட்டுக்காக சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 14 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு...
பூஜ்ஜிய கோவிட் கோட்பாட்டில் உறுதியாக உள்ள சீனா, கடல் மீன்களையும் உயிரியல் மாதிரிக்காக (பிசிஆர்) சோதனை செய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
இலங்கையில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு (2021) திருமண பதிவு அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை நிறுத்துமாறு இலங்கைக்கு அறிவித்துள்ளது. இலங்கையில்...
நூருல் ஹுதா உமர் நிந்தவூரில் 40 வருடங்கள் கடந்த மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான இம்ரான் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண 32...
சிரியாவில் அல்பாப் நகரில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
எதிர்காலத்தில் நெல்லுக்கு வழங்கப்படும் தொகையை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ் பருவத்தில் நாட்டு அரிசி 20 ரூபாவிற்கும்...