தொழிற்சங்கங்களின் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பெற்றோலியம் மற்றும் மின்சாரசபைகளை மறுசீரமைப்பதற்கான தேவையான பணிகள் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
Day: August 21, 2022
கட்சி நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த கால பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்பித்ததாகவும், எதிர்காலத்தில் நாட்டிற்காக...
கடந்த மே மாதம் முதல் தற்போது வரை இலங்கையில் இருந்து பயணிக்கும் 208 விமானங்கள் எரிபொருள் பெறுவதற்காக இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான...
எதிர்வரும் சவால்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் கட்சியின் தலைவர்...
உக்ரைன் ராணுவம் தற்போது ரஷ்யா இலக்குகள் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வலுவான தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கு...
நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த பிரதி அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எல்.எம். பிக்கீர் ஆசிரியர் இன்று (21) காலமானார் எனும்...
நூருல் ஹுதா உமர் எல்லோருடனும் அன்புடன் பழகும் சரளமாக சகலருடனும் பேசக்கூடிய தன்மை கொண்டிருந்த சகோதரர் எஸ்.எல்.எம்.பிக்கீர் ஊடகத்துறையில் தனக்கான ஒரு அடையாளத்தை...
நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம்...
எதிர்வருகின்ற செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நீர் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டை விற்பனை செய்வோருக்கு எதிராக இன்று முதல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த...