இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று...
Day: August 23, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளைத் தளர்த்தி, அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது....
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து. மலேசியாவின்...
இலங்கையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போதைய மனநலக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சம் இலங்கை உளவியலாளர்கள்...
தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் கப்பல் விபத்துக்களை கையாள்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குமாறு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நகர அபிவிருத்தி மற்றும்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் தற்போது...
கொரோனா நோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டதால், கட்டுப்பாடில்லாமல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்புச்...
அரசாங்கத்திற்கு எதிரான கடந்த காலப் போராட்டத்தின் போது பாராளுமன்றத்தை தீயிட்டு கொளுத்துவதற்கு சதி இருந்ததாக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...
யூ.கே. காலித்தீன் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் “இடைநிலை ஆய்வுகள்” துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியளாலர் கலாநிதி...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சியினர் தற்போது எதிர்ப்பு பேரணிகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு...