Related Stories
March 29, 2024
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதும் கர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
பொல்துவ சந்தியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.