இந்தியாவுடன் ஒரு முக்கியமான சுற்று பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜப்பான் தயாராகி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, இந்தியாவும் ஜப்பானும் கடந்த ஆண்டு 2019 இல் டூ-பிளஸ்-டூ பேச்சுவார்த்தைக்கு ஒன்றை நடத்தி இருந்தன இதன் பிரகாரம் இரு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கான கூட்டு ஒப்பந்தத்தையும்செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.