ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.