இறக்குமதி தடையுடன் சந்தையில் பால் சம்பந்தமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மற்றைய உள்ளூர் பால் தொடர்பான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பால் பவுடர் மற்றும் அது தொடர்பான பொருட்களுக்கு உள்நாட்டில் முன்னுரிமை அளிக்குமாறு உள்ளூர் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.