இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தனகலு, களு, களனி, கிங், நில்வலா...
Day: August 30, 2022
எதிர்வரும் ஆண்டிற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது மருதானை டீன்ஸ் வீதி பகுதியில் பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் மருதானையில் இருந்து கொழும்பு புரஹால பிரதேசத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளது. இதனையடுத்து, கொழும்பு புரஹல பகுதியில்...
ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில், அரசாங்க வேலைகளுக்காக புதைபடிவ எரிபொருள் வாகனங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதாக அறிவித்தார். மேலும்,எதிர்காலத்தில் பொது...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்று குருநாகல் மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதைக் குறைக்க இடைக்கால பட்ஜெட் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (30) பாராளுமன்றத்தில் இடைக்கால...
(றாசிக் நபாயிஸ்) மருதமுனையில் நீண்ட காலமாக ஜும்ஆ பள்ளிவாசலாக இயங்கி வரும் மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்டகாலத் தேவையாக இருந்து வரும்...
இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இணையவழி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (30) தகவல்...
2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக இருந்த அரச வருமானத்தை 2025 ஆம் ஆண்டளவில் 15% ஆக அதிகரிக்க...