கடந்த மே மாதம் 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடபத்தர மற்றும் கொழும்பு 15 பிரதேசங்களைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.