ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில், அரசாங்க வேலைகளுக்காக புதைபடிவ எரிபொருள் வாகனங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதாக அறிவித்தார்.
மேலும்,எதிர்காலத்தில் பொது சேவைக்காக மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதோடு தனியார் துறையினரும் அந்த வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.