நல்ல முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில், அரச மற்றும் தனியார் துறைகளின் தலைவர்களைக்...
Day: September 1, 2022
HOPE GATE எனப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கௌரவமான வரவேற்பளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட விசேட நுழைவு வாயில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான...
ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) நன்மை மற்றும் முதலாளியைப் பதிவு செய்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான labourdept.gov.lk என்கின்ற...
நூருள் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் 53 ஆவது சபை அமர்வு நேற்று (31) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்...
அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பும் போது, அனுப்புபவரின் முகவரி மட்டுமின்றி, தொலைபேசி எண்கள் (லேண்ட்லைன் மற்றும் மொபைல்), வாட்ஸ்அப் எண்,...
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில்...
இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். இதேவேளை வாய்மூல கேள்விகளுக்கு...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி 12ல் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சிகரெட் ஒன்றின் விலை ரூபா 3,5,10ல் இருந்து...
கேகாலையில் உள்ள பிரதான அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு காரணமாக...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பிரதேசங்களில் இரவு நேரங்களில் அதிகரித்துள்ள யானைகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மின்னொளி வசதிகளை அதிகரிப்பதற்கு கல்முனை...