ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸ் திணைக்களமும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் சட்டத்தின் ஆட்சியே இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று...
Day: September 3, 2022
ஆசிய கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இந்தப்...
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...
சுகாதாரம்,பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக மீண்டும் வர்த்தமானி வெளியீடு!

1 min read
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்....
நூருள் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்தினை மையப்படுத்தியதாக பல்வேறுபட்ட வாழ்வாதார மேம்பாட்டு நல திட்டங்களையும், நிவாரண விநியோகங்களையும் கல்முனையன்ஸ் போரம் முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில்...
(எம்.என். எம். அப்ராஸ்,எம்.வை.அமீர்,யூ.கே.காலிதீன் அஸ்லம் மெளலானா) நாடு பூராகவும் இன்று 156 வது பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் 156 வது...
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான தரப்பினர் நல்ல ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை...
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் சலிது அல்லது பாணந்துறை “குடு சாலிடு” என்பவரின் பிரதான சீடன் கைது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். அதன் சில புகைப்படங்கள்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சிறப்பிற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவ அகாடமி என்ற புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....