ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் சிறப்பிற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவ அகாடமி என்ற புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில், அரசியல் உணர்வுள்ள குடிமக்களை சிறந்த அறிவு மற்றும் திறன்களுடன் வலுவூட்டும் நோக்கில் தொடங்கப்பட்ட முக்கியமான மற்றும் அத்தியாவசியமான அகாடமியாகும் என தெரிவித்துள்ளார்.