முழு சுகாதார துறைக்கும் கொள்கை மாற்றம் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற விசேட...
Day: September 4, 2022
(எம்.என்.எம்.அப்ராஸ்) சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ‘கபே’ தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்கெப்படும் பெண் தலைவர்களுக்கான’ஜனனி’...
சுயேச்சைக் கட்சி கூட்டணி அமைத்துள்ள புதிய கூட்டணியை வெளியிடும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ளது. கேள்விகளுக்குப் பதிலாக பதில்...
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, IMF ஊழியர்களும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட...
இலங்கையில் உள்ள சீனாவின் கிண்டா ஓ சிவின் பயோடெக்ஸ் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார். கரிம உர...
இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கும் வேளையில் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்குப் போராடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி வட்டுஆய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்....
பிடிகல – தல்கஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (03) இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,...
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையை பாராட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொது முகாமைத்துவம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித்...