இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்...
Day: September 6, 2022
உள்ளூராட்சி மன்றங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தை அந்த பிரதேசங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதே நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நகர மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு...
யூ.கே. காலித்தீன், எம்.என்.எம்.அப்ராஸ் ஆயுள்வேத வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிசாத் தலைமையிலும், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி யூ.எல். சம்சுடீன் அவர்களின்...
பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட யோசனையின்படி, அரச நிறுவனங்களில் குவிந்துள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முழு...
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு செலவிடப்பட்ட தொகை கடந்த வருடங்களில் செலவிட்ட தொகையை விட நான்கு மடங்கு அதிகமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்...
அரலகங்வில களஞ்சியசாலையில் 2015ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 4,000 கிலோ நெல் கையிருப்பு முறையான நடைமுறைகள் இன்மையால்...
22வது அரசியலமைப்பு திருத்த மசோதாவின் சில பிரிவுகள் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப இல்லை என உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த சரத்துகள்...