Related Stories
April 18, 2024
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.தினித் சிந்தக கருணாரத்ன இன்று (08) பதவியேற்றார்.
கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரும் உயிரியல் பட்டதாரியும் ஆவார்.