Related Stories
April 18, 2024
மகாராணி எலிசபெத்தின் மறைவுக்காக தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை, சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.