அச்சுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காகித மாபியாவே முக்கிய காரணம் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்திவேரா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தற்போது சில வர்த்தகர்கள் நாட்டில் உள்ள பேப்பர் கையிருப்பை மறைத்து செயற்கையாக விலையை உயர்த்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.