வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணிகள் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சினுடைய...
Day: September 16, 2022
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர்கள் கடற்படையினரால் பதவி உயர்வு பெற்றுள்ளனர். கடற்படையின் நற்பெயரை...
38 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு...
இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எதிர்பாக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வர...