இரண்டாம் எலிசபெத் மகாராணி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லண்டன் சென்ற உலகத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடலினை மேற்க்கொண்டார்..
இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.