பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கையில் இருந்து 10,000 தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு மலேசியா இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம்...
Day: September 21, 2022
உணவு உற்பத்தி மற்றும் அபிவிருத்திக்காக சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அடுத்த வாரத்திற்குள் கூட்டுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...
பேராதனை பல்கலைகழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரால்...
உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போன்று இலங்கையிலும் ஏற்கனவே துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டர்களாக பெண்கள் பணியாற்றி வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பலரை ஆட்சேர்ப்பு...
நூருல் ஹுதா உமர் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அனுசரணையில் 40 க்கும் மேற்பட்ட அணிகளுடன் கண்டி ரக்பி மைதானத்தில் ரக்பி சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன....
ஆசியக் கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை தேசிய கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷனா, சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்....
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்திற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (20) தனது சான்றிதழை பதிவு செய்ததாக இன்று...
வேவல்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி கல்லலெல்ல...
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் ட்ரக் வண்டியைத் தாக்கி தனியார் பேருந்து மற்றும் கெப் வண்டிக்கு தீ வைத்த...