வேவல்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி கல்லலெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்
இந்த நாற்பது வயதுடைய பெண் இன்று (21) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.