பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான பிரிவுகள் உடனடியாகத் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்...
Day: September 22, 2022
மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் மலேசியா தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான இராஜதந்திரக் குழு, இலங்கைத் தொழிலாளர்களுக்கு 10,000...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய சட்ட திட்டம் இன்று (22) இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக...
முஹம்மட் ஹாசில் தன் தாய் நாட்டின் சுபீட்சம், இன, தேச பாதுகாப்பு தொடர்பாக, உண்மையுடனும் பொது நலத்துடனும் சுய நற்பழக்கககங்களுடனும், நல்லெண்ணத்துடனும் நீதி,...
அநுராதபுரம் திரப்பனய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லமுடவ கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்....
ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறிய பெண்ணின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் மேலும் 9 பேர் பலி!

1 min read
ஹிஜாப் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்சா அமினி என்ற பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 9 பேர்...
கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்துள்ளார். தற்போது...
(சர்ஜுன் லாபீர்) மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து...
முஹம்மட் ஹாசில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இலங்கை இதழியல் கல்லூரியினால் நடத்தப்பட்ட சமூக உணர்திறன் அறிக்கையிடல் வதிவிட பயிற்சிப்பட்டறை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன்...