Related Stories
April 25, 2024
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.