இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், தனது சேவையை முடித்துக் கொண்டு தீவை விட்டு வெளியேறவுள்ள திரு எரிக் லாவெர்ட்யூ இன்று (27) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரான்ஸ் பிரதித் தூதுவர் ஆரேலியன் மாலெட் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.