Related Stories
April 25, 2024
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கு இன்று (14) முதல் 10 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.