கூட்டுறவுத் தேர்தலை பிற்போடுமாறு தமக்கு எவ்வித அழுத்தங்களும் வழங்கப்படவில்லை என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்கள் தேவைப்படும் கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.