பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
புதிய பிரதமரின் தலைமையில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவடையும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.