2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த செயல்முறையானது உலகளாவிய கோவிட் அனர்த்தத்தின் பின்னர் கல்வியை மாற்றியமைக்க வேண்டிய யுனெஸ்கோ உடன்படிக்கைகளுக்கு இணங்க கல்வியில் மாற்றத்தை துரிதப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். .
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அப்போது அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.