திலினி பிரியமாலியின் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர் என கூறப்படும் வர்த்தக பெண் ஜானகி சிறிவர்தன இன்று காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் அமைந்துள்ள அலுவலக வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது..
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.