சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் 30ம் திகதிக்குள் வெளியிடலாம் என பரீட்ச்சைகள் ஆணையர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும்,விடைத்தாள்கள் மற்றும் செயன்முறை பரீட்ச்சைகளின் அனைத்து மதிப்பீடுகளும் முடிவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் 30ம் திகதிக்குள் முடிவுகளை வெளியிடலாம் எனவும் பரீட்ச்சைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.