மக்கள் தங்கள் சேவைகளை ஆன்லைனில் மட்டுமே செய்யுமாறு நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தின் அறிவுறுத்துள்ளது.
மேலும், இரண்டு கட்டங்களாக இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்களின் பதிவாளர் சுனேத்ரா தர்மகீர்த்தி தெரிவித்தார்.
இதன்படி, வாடிக்கையாளர்கள் //www.drc.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தமது சேவைகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறுவனப் பதிவாளர் சுனேத்ரா தர்மகீர்த்தியும் ஆன்லைன் முறையில் சேவைகளைப் பெறுவதன் மூலம் மக்களுக்கு,பல நமைகளை தற்போதைய சூழ் நிலையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.