புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலிட் நாசர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலிட் நாசர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.