கொழும்பில் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், மற்றும் அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் கருத்துரையாடல்கள் ஒன்று இடம்பெற்றுள்ளது.