பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்திற்கு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (14) தனது கையெழுத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும், குறித்த இந்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்த நிலையில், பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தமை மிக முக்கியமான விடையமாகும்.
அதன்படி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா 2022 எண். 44, மதிப்பு கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா 2022 ஆக 14 டிசம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.