
ஜோர்டானில் TikTok சமூக ஊடகத்தின் பயன்பாடுகள் தற்காலிகமாக தற்போது தடை செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெரியவருவதாவது போராட்டக்காரர்கள் தமது வன்முறையினை பரப்புவத்ற்காக டிக்டாக் செயலியினை தவறாக முறையில் பயன்படுத்துவதாக அந்நாட்டின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் அறியகிடைக்கின்றது.