மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று வெள்ளமடம பிரதேசத்தில் இன்று (18) பிற்பகல் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது.
மேலும், சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், விபத்தில் காயமடைந்த 50 வயதான ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.