நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 9,417 காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்த பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலசினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 8312 ஆண்களுக்கும் 1105 பெண்களுக்கும் பதவி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை, தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்தில் இருந்து பொலிஸ் பரிசோதகர் வரையிலான அதிகாரிகள் குழுவொன்றுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.