தேர்தலை ஒத்தி வைப்பதன் மூலம் குழப்பம் மேலும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய எல்லை நிர்ணயம் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது எனவும் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.