இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துவதாகவும் சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக யின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கிடையில், ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.