பேருவளை மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் 05 பேர் இருந்ததாகவும், குறித்தகப்பலில் இருந்து கிட்டத்தட்ட 21 கிலோ...
Day: January 5, 2023
இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் தனக்கு...
போராட்டத்தின் போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர்...
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (05) 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது கட்சிக்கு...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்பர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை...
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் புதிய அதிபரை நியமிக்க வேண்டாம் என்றும்...
நூருள் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு “மாணவர் மகிமை”...
(எம்.என்.எம்.அப்ராஸ்) பாலமுனை றைஸ்டார்விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையோடு பாலமுனை மின்ஹாஜ் மகா விததியாலயத்தில்(தேசிய பாடசாலை) கராத்தே பயிற்சி அங்குரார்பண நிகழ்வு கழகத்தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் மின்ஹாஜ்...