Related Stories
April 19, 2024
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது